(து - ம்.) என்பது, அங்ஙனம் சுரநெறி செல்கின்ற தலைமகன் தன் காதலியை நினைத்துக் கண்களை மூடியிருந்து விழித்தலும், தலைவியின் உருவம் தோன்றலால் வியந்து, இஃதென்னை நாம் செல்லவும் அரிய இந்நெறியில் இவ்விள மடந்தை எவ்வாறு வந்தனள் கொல்லோ; இவள் இரங்கத்தக்காளாயினாளே என்று மருண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்" (தொல் கற். 5) என்பதனாற் கொள்க.
| இலைமாண் பகழிச் சிலைமாண் இரீஇயபணீஇயர் |
| அன்பில் ஆடவர் அலைத்தலின் பலருடன்பணீஇயர் |
| வம்பலர் தொலைந்த அருஞ்சுரக் கவலைபணீஇயர் |
| அழல்போல் செவிய சேவல் ஆட்டிபணீஇயர் |
5 | நிழலொடு கதிக்கும் நிண்புரி முதுநரிபணீஇயர் |
| பச்சூன் கொள்ளை மாந்திவெய்து உற்றுத்பணீஇயர் |
| தேர்திகழ் வறும்புலந் துழைஇ நீர்நயந்துபணீஇயர் |
| பதுக்கை நீழல் ஒதுக்கிடம் பெறாஅபணீஇயர் |