(கு - ரை.) 1. ஏர்தரும் - எழும்.2. குடம்பை - கூடு. 1 - 2. 'வெள்ளி தோன்றப் புள்ளுக்குர லியம்ப', 'மதிநிலாக் கரப்ப வெள்ளி யேர்தர' (புறநா.385 : 1, 398 : 1) 3. கண்விழித்தன - மலர்ந்தன. 4. சுடர் ஒளி சுருங்கின்று - சந்திரன் ஒளிகுறைந்தது ; புறநா.398 : 1 5. இரங்குரல் - இரங்குகுரல். 6. 'இரவுப்புறம் பெற்ற வேம வைகறை' (புறநா.398 : 6) ; 'இரவுத்தலைப் பெயரு மேம வைகறை' (மதுரைக். 686) 7. எஃகிருள் - குறைந்த இருட்டு. ஏமம் - இன்பம். 8. கேளியர் - கேட்க.பலகோள் - பலவகை. 10. புறநா.374 : 6.11. நயந்து - விரும்பி. 13. குய் - தாளிப்பு. 15. கலிங்கத்திற்குப் பாம்பின் தோல் உவமம் ; 'அரவுரி யன்ன வறுவை நல்கி' (பொருந.83) ; கூரெயிற் றரவி னுரிவை யன்ன வானுண்டுகில்' (பாகவதம், 10 : கோவியர் துகில். 9) ; 'பாழிவா யரவினுரிநிகராடை' (இலிங்க. அம்பரீடனை. 56) ; 'அரவினுரியன்ன பட்டாடை' (வாயுசங். கிரியா. 13) ; 'பையரா வுரியி னன்ன நடைப்படாம்' (திருவிளை. திருமண. 147) 17. 'பொழிபெயல் வண்மையான்', 'சுரந்தவான் பொழிந்தற்றாச் சூழநின் றியாவர்க்கும், இரந்தது நசைவாட்டா யென்பது கெடாதோதான்' (கலித்.57 : 12, 100 : 11 - 2) 15 - 6. பொருந.82 - 7. 18. கலம் - ஆபரணம். 19. செறு - வயல்.21. தீ - வேள்வித்தீ. 22. தீவொன்றிற் பொன் உண்டாகுமென்பர்; 'பைம்பொன் விளைதீவினிதி தடிந்து', 'நன்பொன் விளை தீவமடைந் தஃதே' (சீவக.106, 503) 23. இறுதி - ஊழிக்காலம். 24. கனலி - சூரியன். 27. 'யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை' (புறநா.379 : 1) (397) 398 | மதிநிலாக் கரப்ப வெள்ளி யேர்தர வகைமா ணல்லிற்......................................... பொறிமயிர் வாரணம் பொழுதறிந் தியம்பப் பொய்கைப் பூமுகை மலரப் பாணர் | 5 | கைவல் சீறியாழ் கடனறிந் தியக்க இரவுப்புறம்பெற்ற வேம வைகறைப் பரிசிலர் விசையெ.................................................... |
|