| அகன்றில் - நீர் வாழ் பறவை | |
| (ஐயர்) | 4985 |
| - மகன்றில் (க.க) | 4985 |
| - 'நீர் உறை மகன்றில் | |
| புணர்ச்சி போல்' | |
| அகழ்தல் - பேர்த்து எடுத்தல் | 5368 |
| - பர்ணசாலை அகழ்ந்தமை | |
| 3390 | |
| அகை - சேடு | 4962 |
| அங்கண் மா ஞாலம் | 5194 |
| - 'அங்கண்மா ஞாலத்து | |
| அவற்கு' | |
| அங்கதன் - வாலி மைந்தன் | 5263 , 5417 |
| - அரிக்குலத்து அரசன் | 6058 |
| - தோளிடை இளவல் | |
| கொள்வான் | 5417 |
| - ததிமுகற்கு முகமன் கூறுதல் | |
| | மி. 517 |
| - உதய மால் வரை | |
| போல்வான் | 5417 |
| (வரைஇலங்கு கதிரவன் இலக்குவன்) | |
| - (அனுமன் தோள் மிசை இராமன்) | 5416 |
| - ததிமுகனை வெல்லுதல் | மி497 , மி498 |
| - ஆகியோர் செயல் சீதை | |
| மேம்படு கற்பினள் எனப் பகரும் | மி. 507 |
| அங்கார தாரை - ஆலாலம் | |
| அனாள் | 4815 |
| - அனுமனை நாடி வரல் - | |
| திருமாலை நாடி வரு | |
| மதுகைடபர் (உவ) | 4816 |
| - கள் வாய் அரக்கி | 4823 |
| - கார் நிறப் புணரி | |
| போல்வாள் | 4815 |
| - சாயா வரம் தழுவினாள் | 4820 |
| - தோற்றம் | 4818 |
| அங்குசம் - தோட்டி | 4904 |
| -'தோட்டியின் தொடக்கில் | |
| நின்றான்' | |
| அங்குரம் - முளை | 5280 |
| -அங்குரியாது (தஞ்சை | |
| வாணன் கோவை) | |
| - 'அங்குரார்ப்பணம்' | |
| அச்சம் சுற்றல் | 5563 |
| அச்சுறுத்தி விடப் பெற்ற சீதை | |
| - பொங்கு அரா நுங்கிக் | |
| கான்ற தூய வெண்மதி | 5220 |
| அசனி - இடி | 5489 , 5513 , 5720 |
| -அருவரை நெரிய வீழ்த்தும் | |
| (கல் குறைபட எறியும்) | |
| - வச்சிராயுதம் | 5503 |
| அசனியின் அணிகள் | 5503 |
| - வச்சிராயுதம் (பி்ங்கலந்தை) | |
| அசும்பு - ஊறுதல் - வடிதல் | 5043 |
| - நீர் ஊற்று | 4829 |
| அசோகவனம் - மணி மலர்ச் | |
| சோலை | 5069 |
| அசோகவனத்தில் சீதா பிராட்டி | |
| தங்கிய மரம் மட்டில் | |
| அழியாமை-உலகம் அழியும் | |
| காலத்தும் அழியாத (ஐயன் | |
| வைகும்)ஆல் போல் (அக்ஷய வடம்) | 5472 |
| அசோக வனத்தைத் தீ | |
| சுடவில்லை - வித்யாதரர் | |
| கூறுதல் | 6003 |
| அஞ்சனம் - மை | 4838 , 4943 , 5075 |
| அஞ்சனை சிறுவன் - அனுமன் | 5165 |
| அஞ்சனை தோன்றல் - அனுமன் | 5648 |
| அஞ்சிய யானைகளின் மெய்ப் | |
| பாடுகள் - | 4745 , 5978 |
| அஞ்சில் ஓதி - அம் சில் ஓதி | 4838 |