(இ - ள்.) வகுளம் - மகிழ மரங்கள், மரு இனியன - நறு மணத்தால் இனிமையையுடையன, மதுவிரிவன - தேன்பெருகப் பெறுவன, மலர் அணிவன - மலர்களை அழகாகப் பொருந்தப் பெற்றுள்ளன; தேமா - தேமா மரங்கள், திருமருவிய - அழகு பொருந்திய, செழுநிழலன - நல்ல நிழலையுடையன; செங்குழையன - செந்நிறமான தளிர்களையுடையன; நாகம் - சுரபுன்னை மரங்கள், வரிமருவிய - கோடுகள் பொருந்திய; மதுகரம்உண- |