னாலே இந்நிலத்து - இந்த நரக பூமியில், வந்து - சேர்ந்து, இன்று
இப்பொழுது, ஒன்றலா - அனேகமாகிய, உறுதி - உறுதியாகிய
தர்மத்தை, சொன்னீர் - சொல்லினீர்கள், (நான்), உய்மொழி - உமது
வசனத்தினுடைய, வழி - வழியில், நில்லேனேல் - அடையாமல்
போவேனேயாகில், என்றும் - எப்பொழுதும், இந்த நிரையத்து -
இப்படிப்பட்ட நரகங்களில், நீங்கலின்றி - நீங்குதலில்லாமல், நின்றனன்
- அடைந்தவனாவேன், என்று - என்று சொல்லி, அவன் இறைஞ்ச -
அவன் என்னை வணங்க, நன்றென்று- உனக்கு நன்மையாகக்
கடவதென்று, (ஆசீர்வதித்து), யான் - நான், எனது - என்னுடைய,
உலகம் - உலகமாகிய லாந்தவ கல்பத்தை, புக்கேன் - அடைந்தேன்,
எ-று. (40)
பத்தாவது :
நிரையத்துளறவுரைச்சருக்கம் முற்றுப்பெற்றது. |