கடைகொள -
முற்ற; வினைமுடி வெய்த என்றுமாம். நெட்டிடை அன்றியும் - நெடுந்தூரம்
அன்றாக; அணிமையில் ; உம்: அசை. உவவனம் என்பது முதல் மணிமேகலை
கூற்று. ஓரிடங்கொல்-முன் கண்டறியாத ஓரிடமோ வென்க. வாராய்
- வருகின்றிலை எனவும், வராது எனவும் உரைத்தலுமாம். மெல்வளை
யென்றலுமாம்.
|