பக்கம் எண் :537
Manimegalai-Book Content
29.
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
மென" (136-7) என்று சொல்லி முறையெ இரண்டினையும் விளக்கிச் கூறியுள்ளதை நினைப்பித்தற்கு
''முற் கூறப்பட்டன'' என்றார். திட்டாநதாபாசம் நிதரிசனாபாதம் எனவும் வழங்கும்.
328-31.
இங்கண் - இவ்விடத்தே;
அவற்றுள்-திட்டாந்தப்போலி வகை இரண்டனுள்; சாதன்மிய திட்டாந்த ஆபாசம்
ஒதில்-சாதன் மிய திட்டாந்தப் போலிவகையைக் கூறுமிடத்து; சாதன தன்மவிகலம்
...என்ன-சாதன தன்ம விகலம் சாத்திய தன்ம விகலம் உபய தன்ம விகலம் அநந்நுவயம்,
விபரீதாந்துவயம் என்று; ஐந்து வகையுளாகும் -ஐந்து வகைப்படும்; வைதன்மிய திட்டாந்த
ஆபாசம் - வைதன்மின் திட்டாந்தப் போலியும்; சாத்தியாவியாவிருத்தி...
என்ன - சாத்தியாவியா விருத்தி யென்றும், சாதனா வியாவிருத்தி யென்றும்,உபயாவியாவிருத்தியென்றும்
அவ்வெதிரேகமென்றும், விபரீத வெதிரேக மென்றும்; ஐவகைய-ஐந்துவகைப்படும் எ
- று.