பக்கம் எண் :47 |
|
Manimegalai-Book Content
3.
மலர்வனம் புக்க காதை
|
|
செங்கால் வெட்சியும் - மஞ்சாடியும் மகிழும் சிவந்த காலையுடைய வெட்சியும்,
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் - நாரத்தையும் சுரபுன்னையும் பரந்து
மலர்கின்ற புன்னையும், பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்-பிடவமும் செம்முல்லையும்
வளைந்த முள்ளையுடைய தாழையும், குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும் -
வெட்பாலையும் மூங்கிலும் பருத்த அடியினையுடைய அசோகமும், செருந்தியும் வேங்கையும்
பெருஞ் சண்பகமும் - செருந்தியும் வேங்கையும் பெரிய சண்பகமும், எரிமலர் இலவமும்
விரிமலர் பரப்பி-நெருப்பைப்போற் சிவந்த பூக்களையுடையஇலவமும் ஆகியவை விரிந்த மலர்களைப் பரப்ப, வித்தாகர் இயற்றிய விளங்கிய
கைவினை - கைத்தொழிலில் மேம்பட்ட வித்தகரால் இயற்றப்பட்ட, சித்திரச்
செய்கைப் படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய-சித்திரச் தொழிலமைந்த
துகிர் போர்த்ததுபோலத்
தோன்றிய, உவவனம் தன்னை - உவவனத்தை, தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
- தொழுது காட்டிய சுதபதியுடன், மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை - மணிமேகலை
மலர் கொய்தற்கு அடைந்தனள் என்க,.
பிடவம்-குட்டிப் பிடவம் என்னும் கொடி;
1"புதன்மிசைத்
தளவி |
னிதன்முட் செந்நனை,
நெருங்குகுலைப் பிடவமோ டொருங்கு பிணியவிழ" என்பது அகம். பரப்பி - பரப்ப
வென்க. புத்தன் பாதபீடிகையுள்ள தாகலின் வனத்தைத் தொழுது காட்டினள் என்க.
|
|
மாதவி யுரைத்த
உரைமுன் றோன்றி மணிமேகலைக்கு ஏது |
நிகழ்ச்சி எதிர்ந்துள தாகலின்,
அக்காரிகை வெதுப்பக் கலங்கி உருட்டி ஆட்ட, மாதவி நோக்கி மாற்றிக் கொணர்வாய்
என்றலும், அதனைக் கேட்டுத் துயரொடு கூறும் சுதமதி, ''கண்ணீரைக் கண்டனனாயின்
காமன் நடுங்கும்; ஆடவர் அகறலுமுண்டோ; நின்றிடிற் பேடிய ரன்றோ ; அன்றியும்,
யான் வருங் காரணம் கேளாய்; கொய்வேனை விஞ்சையன் எடுத்தனன், எழுந்தனன்,
படுத்தனன் ; ஆயினேன் ; அவன் அகன்று நீங்கினன்; ஆதலால் மணிமேகலை தன்மையளல்லள்
;
போகின், உழையோர் ஆங்குளர்; செல்லார்; எய்தார்; உவவனமென்ப தொன்றுண்டு;
உண்டு; உண்டு; மரபினது அதுதான்; செம்மை தானிலள்; யானும் போவல்; என்று
கூடிச் செல்வுழி, பின்னரும் நிற்குநரும் காண்கு நரும் நிற்குநரும் நிற்குநரும்
மணிமேகலையைச் சுற்றி இனைந்துக, மணிமேகலை சுதமதி தன்னொடு மலர் கொய்யப்
புகுந்தனள் என முடிக்க.
மலர்வனம்
புக்க காதை முற்றிற்று.
1
அகம். 23.
|
| |
|
|