பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 49

 

5. பாவை போற் பூக்குங் குரவம்பூ.

குரவம் பயந்த செய்யாப் பாவை
(ஐங்குறு, 344)

 

6. பாவை போன்ற இஞ்சிக் கிழங்கு.

செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றி

பாவை யிஞ்சியுங் கடவைச் சுண்ணமும்
(மலைபடு. 125)
(பெருங், உஞ்சைக். 53:21)

 

7. பாவை போல் அழகிய பெண்.

பாடக மெல்லடிப் பாவை
(தேவா. 538:1.)

 

8. சிறுமி.

9. பாவை நடம்.

திருவின் செய்யோ ளாடிய பாவையும்
 
(சிலப். 6:61)

 

10. பாவை நோன்பு. .

நம் பாவைக்குச் செய்யுங் கிரிசைகள்
(திங். திருப்பா.2)

 

11. திருவெம்பாவை.

12. திருப்பாவை.

தொல்பாவை பாடியருள வல்ல பல்வளையாய் (திங். திருப்பா. தனி)

 

13. தோற்பாவை.

பாவை என்னும் நூல் உலக வழக்கிற் பாவாய் என்றுந் திரிந்து பெண்ணியற் பெயராகும்.

இதுகாறும் கூறியவற்றால் பாவை என்னுஞ் சொல்லின் சிறப்பையும், அது மேலையாரிய மொழிகளிலுஞ் சென்று வழங்கும் பரப்பையும் கண்டுகொள்க.

 
- தமிழ்ப்பாவை எழுத்தாளர் மன்றம்,
8ஆம் ஆண்டு சிறப்பு மலர் (1966-67)