பக்கம் எண் :

New Page 2
 

தமிழ் மொழி வரலாறு

121

முன்னிலை38 இ ¥ ஐ ணு ஆய் இர் ¥ ஈர்
    மின்  
    உயர்திணை  
 

 

 

 

படர்க்கை39 ஆண்பால் பெண்பால் பலர்பால்
  அன் ணு ஆன் அள் ¥ ஆள் அர் ணு ஆர்
     
      மார்

 

 

 

 

 

 

அஃறிணை

 
ஒருமை   பன்மை
று ~ டு ¥ து   அன அ, ஆ
    வ*.
 

தன்மையிலும் முன்னிலையிலும் ஒருமையும் பன்மையும் மட்டுமே உள்ளன. முன்னரே குறிப்பிட்டது போலப் படர்க்கையில் உயர்திணை, அஃறிணைப் பாகுபாடு அமையக் காணலாம்.

 


 

38. தொல்காப்பியம், 708, 709

  “அவற்றுள்,
முன்னிலைக் கிளவி
இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும்
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்”.

“இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல்லோ ரனைய என்மனார் புலவர்”.
39. தொல்காப்பியம், 690, 691, 702, 701, 490

  “அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்
 ஒருவர் மருங்கில் படர்க்கைச் சொல்லே”.

“அர் ஆர் ப என வரூஉம் மூன்றும்
 பல்லோர் மருங்கின் படர்க்கைச் சொல்லே”
“ஒன்றன் படர்க்கை தறட ஊர்ந்த
 குன்றிய லுகரத்து இறுதி யாகும்”.

“அ ஆ வ என வரூஉம் இறுதி
 அப்பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை”.

“ரஃகான் ஒன்றும் பகர இறுதியும்
மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
 நேரத் தோன்றும் பலரறி சொல்லே”.
 

* வகரம் உண்மையில் இரட்டைப் பன்மையாகும், வ் + அ.