46.
சிலப்பதிகாரம், 19, 51
. .
.“பெண்டிரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டு கொல். . .”
47.
ஐங்குறுநூறு, 236, 1
“அன்னையு
மறிந்தன ளலரு மாயின்று”. . .
48.
குறுந்தொகை, 325
. .
.“கருங்கால் வெண்குரு மேயும்
பெருங்குள
மாயிற்றென் னிடைமுலை நிறைந்தே”.
49.
தொல்காப்பியம்.
50.
தொல்காப்பியம் 654
“கள்ளொடு
சிவணும் அவ்வியற் பெயரே
கொள்வழி யுடைய
பலவறி சொற்கே”.
51.
திருக்குறள் 263
“துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள்
தாம்”.
|