|
தமிழ் மொழி வரலாறு 166
மெய்கள்(பல்லவர்
காலம்)
|
க் |
கூடு |
|
ச் |
சூடு |
|
ட் |
படி |
|
த் |
பதி |
|
ப் |
பாடு |
|
ம் |
மாடு |
|
ஞ் |
நூ£லம் |
|
ந் |
ரூ£லு |
|
ண் |
மணம் |
|
ன் |
தன் |
|
ல் |
கலம் |
|
ள் |
ணூளம் |
|
ல் |
பலம் |
|
ழ் |
பழம் |
|
ழ் |
ஒழி |
|
ள் |
ஒளி |
|
வ் |
வலம் |
|
ப் |
பலம் |
|
ர் |
அரிய |
|
ற் |
அறிய |
எனவே பின்வருவன
மெய்யொலியன்களாகும்.
| க் |
ச் |
ட் |
ற் |
த் |
ப்
|
| |
ஞ் |
ண் |
ன் |
|
ம் |
| |
ய் |
ழ் |
ர் |
ல் |
வ் |
| |
|
ள் |
|
|
|
நகரம்
னகரத்துடன் வேற்றுநிலை வழக்கில் வருவதற்குச் சான்று கிடைக்கவில்லை. அங்ஙனம் ஙகர
மூக்கொலிக்கும் பிற மூக்கொலிகளுடன் வேற்றுநிலை வழக்குக் கிடைக்கவில்லை. நகரமும் ஙகரமும்
முறையே னகரம், மகரம் ஆகியவற்றின் மாற்றொலிகளாகும்.
|