|
தமிழ் மொழி வரலாறு 167
3. 0 உயிர்கள் (சோழர் காலம்)
பதினொன்று,
பன்னிரன்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளிலும் இவ்உயிர்கள் ஒலியன்களாகத் தொடர்ந்து
இருந்தன. அவற்றுக்கான வேற்றுநிலை வழக்குகள் வருமாறு :
|
அ |
அது |
|
ஆ |
ஆடு |
|
இ |
விற்று |
|
ஈ |
வீற்று |
|
உ |
குடை |
|
ஊ |
கூடை |
|
எ |
எரி |
|
ஏ |
ஏரி |
|
ஒ |
ஒடு |
|
ஓ |
ஓடு
|
|
மெய்யொலிகள் (சோழர் காலம்)
|
|
க் |
காண் |
|
ச் |
சாண் |
|
க் |
பகை |
|
ட் |
படை |
|
ப் |
படி |
|
ம் |
மடி |
|
ண் |
எண் |
|
ன் |
என் |
|
ய் |
காய் |
|
ண் |
காண் |
|
வ் |
வதி |
|
ப் |
பதி |
|
ர் |
கார் |
|
ல் |
கால் |
|
ல் |
பால் |
|
ழ் |
பாழ் |
|
ல் |
புலி |
|
ள் |
புளி |
|