பக்கம் எண் :

நந
 

தமிழ் மொழி வரலாறு

181

 

நந்தி
நந்தா விளக்கு
தவிந்தது
nandavilakku என்பதைக் காண்க.

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தர சோழனின் ஆவணங்களில் பின் வருவன உள்ளன:

 

கோச்செங்கணான்
அரிஞ்சிகன்
அருந்தூர்

பத்து, பதினோராம் நூற்றாண்டுகளைச் சார்ந்த இராஜ ராஜ சோழனின் ஆவணங்களில் பின்வருவன உள்ளன:

 

காந்தளூர்
நுளம்பபாடி
திண்டிறல்
சந்திராதித்தவல்

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த இராசேந்திரனின் ஆவணங்களில் பின்வருவன உள்ளன :

 

ராஜேந்திர
வந்தெதிர்

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரராஜேந்திரனின் ஆவணங்களில் பின்வருவன உள்ளன :

 

தஞ்சாபுரி
கடிந்து
எழுந்தருளி
இறந்த
எறிந்த
வீற்றிருந்தருளிய

ஆனால் சங்கமன் (இது சமஸ்கிருதச் சொல்லாகும்) என்னும் வழக்கைக் காண்க.

சி்ல சமஸ்கிருதச் சொற்களைத் தவிர ஏனையவற்றில் இன மூக்கொலிகளைத் தொடர்ந்து வரும் வெடிப்பொலிகள் ஒலிப்பிலா ஒலிகளாகவே உள்ளன.