|
தமிழ் மொழி வரலாறு 206
சான்று : நான்முகன் >
நாமுகன்
பிற மூக்கொலிகளுக்கு
முன்னர் மறையும் மகர மெய்யாக எல்லா மூக்கொலிகளும் மாறுகின்றன. அடுத்து வரும்
வெடிப்பொலியினுக்கேற்ற இனமூக்கொலியாக அவை மாறுகின்றன.
|
சான்று : |
மாண்பு |
> |
மாம்பு |
|
|
வெண்சாமரை |
> |
வெஞ்சாமரை |
|
|
இன்சொல் |
> |
இஞ்சொல் |
|
|
நன்மூர்த்தி |
> |
நம்மூர்த்தி |
3. 3. 2. ஆ.
-
ம்
>
ழூ >
ம்
|
பண்பைக் குறிக்கும் சில சொற்கள் இரு வடிவங்களை உடையன.
|
1. வெடிப்பொலியுடன்
தொடங்கும் சொற்களுக்கு
முன்னர்
மூக்கொலியில் முடியும் வடிவங்கள்.
சான்று : அருங்கலை
2. வெடிப்பொலியில்லா
ஒலிகளுடன் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் மூக்கொலியல்லா ஒலிகளுடன் முடியும்
வடிவங்கள்.
சான்று : அருவிலை
ஒப்புமையாக்கத்தால் மூக்கொலி முடிவு எல்லா இடங்களிலும் தோன்றுகிறது.
சான்று : பூம்வாவி
இப்போக்கு
தற்காலத்தில் நன்கு நிலைபெற்று உள்ளது.
3. 3. 2. இ. இடையின
மெய்கள்
மொழியிறுதி ரகர,
லகர, லகர மெய்களின் இழப்பு பின்வரும் சொற்களில் காணப்படுகிறது.
|
தூண்டில் |
> |
தூண்டி |
|
தண்ணீர் |
> |
தண்ணி |
மொழி
இடையில் கூட ய், ர், ல் முதலியன தொடர்ந்து இழக்கப்படலாயின. இது சோழர் காலத்துத்
தமிழிலும் வழங்கியதைக் கண்டோம்.
வாய்க்கால் > வாக்கா
|