என்னுடன் பணிபுரியும்
திரு P. C. கணேசசுந்தரத்தின் தமிழ் மெய்யொலிகள் பற்றிய ‘ஒலிச்சிறப்புக் கூறு’ ஆய்வை,
அவர் இசைவுடன் பின்னிணைப்பில் தந்துள்ளேன்.
வினையெச்சம், பெயரெச்சம், வினைமுற்றுக்கள் முதலியவற்றின்
இறந்தகால வினைவிகற்பங்களில் - பின்வரும் சில மாற்றங்கள் நீங்கலாக - மாற்றமெதுவும்
இல்லை. இவற்றிலெல்லாம் நெடிலுயிருடன் கூடிய இறுதி உருபன் ஒரே மாதிரியாக ஏற்கப்படுகிறது.
|
1. |
[செய்தான்]
ணு
செய்தா1
¥
சேசா’
~
சேஞ்சா1 |
(பிராமணர்
கிளைமொழி) |
|
2. |
கொண்டா1 [ள் + த் > ண்ட்] “கொண்டான்”
|
(இதுமிகவும்அரிதாக
வழங்குகிறது) |
|
3. |
நின்னா1 [ன்ற் > ன்ன்]
ணு
நிண்ணா1 [ன்ற் > ண்ண்] |
“நின்றான்” |
|
4. |
அறிஞ்சா1 [ந்த் > ஞ்ச் (இகரத்திற்குப் பின்னர்)]
பாஞ்சா1 [ய்ந்த் > ஞ்ச்]
சேர்ந்தா1
~
சேந்த’ [ர்ந்த் > ந்த்] |
“அறிந்தான்”
“பாய்ந்தான்”
“சேர்ந்தான்” |
|
5. |
ஒடுங்க்னா1
~
ஒடுங்கினா’ [இ
ணு
இன்
~
ன்]
ஒடுங்கி’ என்பது செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகும். |
|
|
6. |
நட்டா1 இட்டா1
~
இத்தா1 [9 அல்லது 11 ஆவது வினை விகற்பத்திலும்
வரலாம்] |
|
|
7. |
உண்டா1 [த் > ட்] |
(அருகிய
வழக்கு) |
|
8. |
தின்னா1 [த் > ன்] |
“தின்னான்” |
|
9. |
கேட்டா1 [ள் + ட் > ட்ட்] |
“கேட்டான்” |
|
10. |
விற்றா1 [ல்த் > ற்ற் > த்த்] |
“விற்றான்” |
|
11. |
பார்த்தா1
~
பாத்தா1 [ர்த்த் > த்த்]
முடிச்சா1 [இகரத்திற்குப் பின்னர், த்த் > ச்ச்] |
“பார்த்தான்”
“முடிச்சான்” |