|
14.
கலித்தொகை
63
“. . .கடம்பூண்
டொருகால்நீ வந்ததை யுடம்
பட்டாள்...”
15.
T. Burrow :
BSOAS,
Vol. XI, Part III, p 604.
Bh.
Krishnamurthi :
Telugu Verbal Bases,
p 74, 1961.
V. Venkatarajulu Reddiar :
Tamil Collamaippu,
p 63,1956.
“. . .பொய்யினாற் பரிவுண்ட நன்மையோ
மறந்தைக்க...”
16.
திருமுருகாற்றுப்படை 12
“உலக முவப்ப வலனேர்பு
திரிதரு
பலர் புகழ்ஞாயிறு
கடற்கண் டாஅங்கு”
17.
‘செய்தென’,
‘உற்றென’ என்னும் வாய்பாடுகள் பரிபாடலில்
இடம்
பெறுகின்றன.(பரிபாடல்
7, 24-25)
“. . .அவிழ்ந்த
மலர்மீ துற்றென ஒருசார்
மாதர் மடநல்லார்
மணலின் எழுதிய. . .”
|