14.
தொல்காப்பியம், 6
“நீட்டம் வேண்டின்
அவ்வள புடைய
கூட்டி எழூஉதல்
என்மனார் புலவர்”.
15.
தொல்காப்பியம், 3, 4,
11, 12
“அவற்றுள்
அ இ உ எ ஒ என்னும்
அப்பால் ஐந்தும்
ஓரளவு இசைக்குங்
குற்றெழுத் தென்ப”.
“ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள
என்னும்
அப்பால் ஏழும்
ஈரளபு இசைக்கும்
நெட்டெழுத் தென்ப”.
“மெய்யின் அளபே
அரையென மொழிப”.
“அவ்வியல் நிலையும்
ஏனை மூன்றே”.
16.
தொல்காப்பியம், 14, 15, 17
“உட்பெறு புள்ளி உருவா
கும்மே”.
“மெய்யின் இயற்கை
புள்ளியொடு நிலையல்”.
“புள்ளி யில்லா எல்லா
மெய்யும்
உருவுரு வாகி அகரமோ
டுயிர்த்தலும்
ஏனை உயிரோடு
உருவுதிரிந் துயிர்த்தலும்
ஆயீ ரியல உயிர்த்த
லாறே”.
|