தமிழ் மொழி வரலாறு
82
வேற்று நிலை வழக்கிற்குச்
சான்றுகள்
அ. மொழி முதல்
மாலை |
796 |
நால் |
1196 |
ஞாலத்து |
1037 |
ஆ. மொழி இடை தனித்தும்
இரட்டித்தும்
தனிச் சொற்களில் |
அமை(த்தல்) |
1258 |
அம்மை |
1491 |
னுன |
7 |
என்ன |
556 |
பணை |
822 |
பண்ணை |
802 |
தொகைச் சொற்களில் |
முந்நாள் |
1068 |
முந்நீர் |
980 |
பொருநர் |
1037 |
உழிஞை |
1010 |
ஐஞ்ஞூறு |
1358 |
|
|
இ. மொழி இறுதி
மரம் |
304 |
வெரிந் |
300 |
வரின் |
101 |
முரண் |
390 |
உரிஞ் |
80 |
(நச்சினார்க்கினியர்
உரை)
மொழி இடையில் வரும்
ந், ஞ் ஆகியவற்றுக்கு வேற்றுநிலை வழக்குகள் கிடைக்கவில்லை. என்றாலும் தொகைச்
சொற்களில் மொழி இடையில் வரும் மூக்கொலி இரட்டைகளுக்குத் தனிச் சொற்களில் வரும்
தனித்த மூக்கொலிகளுடன் வேற்றுநிலை வழக்குகள் கிடைக்கின்றன.
நுனிநா பல் மூக்கொலி
மொழி இறுதியில் வருவது இரண்டு சொற்களோடு நின்றுவிடுகிறது. ‘வெரிந்’, ‘பெருந்’ என்பன
அச்சொற்களாகும். நுனிநா பல் நகர மெய்யும் நுனியண்ண னகர மெய்யும் பிற்காலத்தில்
ஒன்றாகிவிடும் வளர்ச்சியை நோக்குகையில், இச்சொற்களின் முக்கியத்துவம் புலப்படும்.
மூலத்திராவிட மொழியில் இடையண்ண ஞகர மெய் மொழி முதலில் வருமா என்ற ஐயப்பாடு இருந்தது.
நுனிநா பல் அல்லது நுனியண்ண மூக்கொலியோடு இவ்வொலி பல வட்டார வழக்குகளில்
|