|
திருச்சிற்றம்பலம் |
பெரியபுராணம் |
என்னும் |
திருத்தொண்டர் புராணம் |
இரண்டாங் காண்டம் |
ஆறாவது |
வம்பறா வரிவண்டுச் சருக்கம் |
திருச்சிற்றம்பலம் |
வம்பறா வரிவண்டு மணநாற மலரு |
மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா |
எம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியே; |
னேயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியேன்; |
நம்பிரான் றிருமூலனடியார்க்கு மடியேன்; |
னாட்டமிகு தண்டிக்கு மூர்க்கர்க்கு மடியேன்; |
அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியே; |
னாரூரி னாருரிலம்மானுக்காளே. |
திருச்சிற்றம்பலம் |
- திருத்தொண்டத் தொகை (5) |