பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்394

     கற்பனை:- (1) கடற்கரைப் பட்டினத்துக்குச் சிறப்பு கப்பல் வாணிபத் துறையில்
விளங்குதலாம். (4081).
 

     (2) சிவனுக்கு அகப்பூசைசெய்தல் சிறப்புத்தருவது.
 

     (3) அகப்பூசை முடிவிற் புறப்பூசையும் செய்யத்தக்கது என்பதும் ஆகமவிதி.
 
     (4) அகப்பூசையில் மறவாமை - ஞானம் -ஆனந்தம் - அன்பு முதலிய
இவைகளே பூசைக்குரிய சாதனங்களாவன.
 

     (5) அகப்பூசையை முறையாற் செய்வோர் சிவனடிக்கீழ் அடியரோடு
நீங்காதிருப்பர்.
 

     தலவிசேடம் - திருமயிலாபுரி :- முன் உரைக்கப்பட்டது.