|
அருமறை-அரும்+மறை
- 66-9, 86-7
நறுமணம்-நறும்+மணம்
- 72-5
அருநயம்-அரும்+நயம்
- 86-7
இளமருப்பு-இளம்+மருப்பு
- 91-2
என
நிலைமொழிகளை மகர ஈற்றனவாகப் பிரித்துப் புணர்ப்பது
இவருடைய நன்னூல் ஈடுபாட்டைப் புலப்படுத்துகிறது.
உ.
இவர் தொல்காப்பிய நூற்பாக்களையும் தேவைப்பட்ட இடங்களில்
மேற்கோள் காட்டுகிறார்.
1.
கம்பலை சும்மை கலியே அழுங்கல் உவரி என்றிவை நான்கும்
அரவப்பொருள - 1-4
2.
தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டு ஆகும் - 5-7
3.
ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் உவரி ஆவயின் நான்கும்
உள்ளதன் நுணுக்கம் - 10-8
4.
நம்பும் மேவும் நசை யாகும்மே - 12-5, 14-7
5. மாலை இயல்பு - 53-5
6.
தடவும் கயவும் நளியும் பெருமை - 62-5
7. கடிஎன் கிளவி...விரையே விளக்கம்...ஆகும்மே
- 84-1
8.
வியல் என் கிளவி அகலப்பொருட்டே - 88-4
9.
வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் உவரி நேர்வும் நெடுமையும்
செய்யும் பொருள - 103-9 என்ற உரியியல் நூற்பாக்களைச் சொற்பொருள்
விளக்கத்துக்கு மேற்கோள் காட்டுகிறார்.
10.
ஒருவரைக்கூறும்...வழக்கினாகிய உயர் சொற்கிளவி - 91-8
|