பக்கம் எண் :

மூன்றாம் திருமுறையின்உரைத்திறம்57

     கோட்டாற்றுள் நம்பன்,

     நம்பனே எங்கள் கோவே.

     7. அமரர்க்கமரன்-மகாதேவன் - 12-9

     ஆங்கமரும் பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே.

     8. உருவிலான் - 14-2

     உருவிலான் பெருமையை உளங்கொளாத.

     9. வரதர் - 18-9

     மால்எரி ஆகிய வரதர்.

     10. ஞானன் - 20-2

     ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே.

     11. நந்தி - 20-3,49-6

     நந்தி நாமம் நமசிவாயவே

     பேர்நந்தி உந்தியின்மேல் அசைத்த கச்சின் அழகு.

     12. பாவநாசன் - 20-4

     பாவநாச...நின்பேர்கள் பரவவே.

     13. பெருந்தகை - 20-5

     பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

     14. பிஞ்ஞகன்-மயிற்பீலியை அணிந்தவன் - 5-6

     பில்கு வார் சடைப் பிஞ்ஞகனே.

     15. மஞ்சர்-வலியவர். (மைந்தன்)- 34-7

     மஞ்சா போற்றி மணாளா போற்றி.