| 
         
          |  | சேணுலா 
            மும்மதில் தீயெழச் செற்றவர் பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே.      10
 |  
         
          | 3128. | நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப் |   
          |  | பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச் சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
 ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே.   11
 |   
        திருச்சிற்றம்பலம் 
       
 ராய், ஆகாயத்தில் 
        திரியும் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே.
       கு-ரை: 
        ஏண் இலாத மொழி-பெருமையற்ற சொற்கள். சேண்-ஆகாயம்.       11. 
        பொ-ரை: கங்கையை மெல்லிய சடையில் தாங்கிய நிமலனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எனப் பூவுலகத்தோரால் போற்றி
 வணங்கப்படும் திரு அரதைப் பெரும்பாழியைப் போற்றி, புகழுடைய
 சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய
 இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
       கு-ரை: 
        நீரின்ஆர் - நீரினால் நிறைந்த. ஏரின் ஆர் - அழகால் நிறைந்த. தமிழ்வ(ல்)லார்க்கு இல்லையாம் பாவமே.
 
        
          | திருஞானசம்பந்தர் 
              புராணம்  பாடும்அர தைப்பெரும் பாழியே முதலாகச்சேடர்பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
 நாடியசீர் நறையூர்தென் திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
 நீடுதமிழ்த் தொடைபுனைந்தந் நெடுநகரில் இனிதமர்ந்தார்.
 -சேக்கிழார்.
 |  |