|
சென்றார்
தம்மிடர்தீர் திருவான்மி
யூரதன்மேல்
குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை
போயறுமே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
கன்று - இளஞ்செடி, திருவான்மியூர் அதன்மேல்
ஞானசம்பந்தன் உரை என இயைக்க.
திருஞானசம்பந்தர்
புராணம்
ஆழ்க
தீயதென் றோதிற் றயல்நெறி
வீழ்க என்றது வே றெல்லாம் அரன்பெயர்
சூழ்க என்றது தொல்லுயிர் யாவையும்
வாழி அஞ்செழுத் தோதி வளர்கவே.
|
|
சொன்ன
வையக மும்துயர் தீர்கவே
என்னும் நீர்மை இகபரத் தில்துயர்
மன்னி வாழுல கத்தவர் மாற்றிட
முன்னர் ஞானசம் பந்தர் மொழிந்தனர் |
. |
திருவான்மி
யூர்மன்னுந் திருத்தொண்டர் சிறப்பெதிர வருவார்மங் கலஅணிகள் மறுகுநிரைத்
தெதிர்கொள்ள
அருகாக இழிந்தருளி அவர்வணங்கத் தொழுதன்பு
தருவார்தங் கோயில்மணித் தடநெடுங்கோ புரஞ்சார்ந்தார்.
-சேக்கிழார்.
|
|