"மண்ணின்மேல் மயங்கிக் கிடப்பேனை வலியவந்தெனை ஆண்டுகொண்டானே" (தி. 7 ப. 70 பா. 2) "நம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட சம்புவே" (தி. 7 ப. 69 பா. 8) "வாயாடி மாமறை யோதியோர் வேதியனாகி வந்து . . . . வெண்ணெய் நல்லூரில் வைத்து ஆளுங்கொண்ட" (தி. 7 ப. 17 பா. 8) "அடக்கங்கொண் டாவணங்காட்டிநல் வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்" (தி. 7 ப. 17 பா. 10) "வெண்ணெய் நல்லூரில் அற்புதப்பழ ஆவணங்காட்டி அடியனாவெனை ஆளது கொண்ட நற்பதத்தை" (தி. 7 ப. 68 பா. 6) "ஓர் ஆவணத்தால் எம்பிரானார்வெண்ணெய்நல்லூரில் வைத் தென்னை ஆளுங் கொண்ட நம்பிரானார்" (தி. 7 ப. 17 பா. 5) "அன்று வந்தெனை அகலிடத்தவர்முன் ஆளதாகஎன்றுஆவணங் காட்டி நின்று வெண்ணெய் நல்லூர் மிசை யொளித்தநித்திலத்திரள் தொத்தினை" (தி. 7 ப. 62 பா. 5) "ஒட்டியாட் கொண்டு போயொ ளித்திட்ட உச்சிப்போதனை" (தி. 7 ப. 59 பா. 10) "தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்டநாள்சபைமுன் வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர்வாழ்வுதந்தார்" (தி. 7 ப. 17 பா. 2) "நேசத்தினால் என்னை ஆளுங் கொண்டார்" (தி. 7 ப. 19 பா. 2)
|