| ஞான ஆரூரரைச் சேரனையல்லது நாமறியோம்மானவ ஆக்கையொடும் புக்கவரை வளரொளிப்பூண்
 வானவராலும் மருவற்கரிய வடகயிலைக்
 கோனவன் கோயிற் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே.
 - தி. 11 திருத்தொண்டர் திருவந்தாதி, 86 "களையா உடலோடு சேரமான் ஆரூரன்விளையா மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள"
 
 - தி. 9 திருவிசைப்பா, 189 இவ்வாறுள்ள பகுதிகள் சுந்தரர் வரலாற்றை விளக்கும் அகச்சான்றுகளாகும். |