ஞான ஆரூரரைச் சேரனையல்லது நாமறியோம் மானவ ஆக்கையொடும் புக்கவரை வளரொளிப்பூண் வானவராலும் மருவற்கரிய வடகயிலைக் கோனவன் கோயிற் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே. - தி. 11 திருத்தொண்டர் திருவந்தாதி, 86 "களையா உடலோடு சேரமான் ஆரூரன் விளையா மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள"
- தி. 9 திருவிசைப்பா, 189 இவ்வாறுள்ள பகுதிகள் சுந்தரர் வரலாற்றை விளக்கும் அகச்சான்றுகளாகும்.
|