| சிந்தை யிற்சிவ தொண்ட னூரன் | | உரைத்தன பத்துங்கொண் | | டெந்தம் மடிகளை ஏத்து வார்இட | | ரொன்றுந் தாமிலரே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
எனச் சுட்டு வருவிக்க "எந்தம் அடிகள்" என்றது ஒரு பெயரளவாய் நின்றது. சேரமான் பெருமாள் நாயனார் புராணம் | | உருகியஅன் பொடுகைகள் | குவித்துவிழுந் துமைபாகம் | மருவியதம் பெருமான்முன் | வன்றொண்டர் பாடினார் | வெருவுறவே டுவர் பறிக்கும் | வெஞ்சுரத்தில் எத்துக்கிங் | கருகிருந்தீர் எனக் கொடுகு | வெஞ்சிலையஞ் சொற்பதிகம் | - தி. 12 சேக்கிழார |
|