| பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும் | | பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார் | | நீடு மாடங்கள் மாளிகை தோறு | | நிலவு தென்றிரு நின்றியூ ரானே. | | 7 |
********8, 9, 10 திருச்சிற்றம்பலம்
அழகுடையராய் இராநின்றார்' எனச் சிறப்பிக்கின்றாராதலின், இல்பொருள் உவமையாக. 'அழகுடைய பேடை மயில்' என்றல் திருவுள்ளம் என்க. இஃது, ஐராவதத்திற்குச் செய்த திருவருளை எடுத்து அருளிச் செய்தது. இத்திருப்பதிகத்தின் ஏனைய திருப்பாடல்களை நாம் பெறேமாயினேம். 8, 9, 10. ********** ஏயர்கோன் கலிக்காமர் புராணம் நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கிறைஞ்சி ஒன்றியஅன் புள்ளுருகப் பாடுவார் உடையஅரசு என்றும் உலகிடர்நீங்கப் பாடியவே ழெழுநூறும் அன்று சிறப்பித் தஞ்சொற் றிருப்பதிகம் அருள்செய்தார். -தி. 12 சேக்கிழார் |
|