26


ஆவர்.   (மாணிகள்_   பிரமசாரிகள்)   முதலாம்   இராசராசசோழன்
கட்டளைப்படி இவர்களை இட்டவர்:-

1,   அருமொழி தேவ வளநாட்டு,நென்மலிநாட்டு நெடுமணலாகிய
மதனமஞ்சேரி சதுர்வேதி மங்கலம், குன்றியூர், சுறான்குடி, ஆற்றூர்; -
வளநாட்டுப் புறங்கரம்பை  நாட்டுப்  பல்லவன்  மாதேவி சதுர்வேதி
மங்கலம்,  செம்பியன்மாதேவி சதுர்வேதிமங்கலம், பெரும்பல  மருதூர்,
களப்பாழ்,    சிங்களாந்தகச்    சதுர்வேதிமங்கலம்,   அருமொழிதேவ
சதுர்வேதி   மங்கலம்,   கெழுவத்தூர்,   கோயிலூர்   புதுக்குடியாகிய
கோதண்டராம   சதுர்வேதி    மங்கலம்,   வங்கநகர்,  கொற்றவன்குடி,
பனையூர்; -வளநாட்டு வெண்டாழை வேளூர்க் கூற்றத்து குறும்பலூர்,
கொண்ணூர்;  ஆர்வலக்  கூற்றத்து  ஆர்வலம்,  வலிவலம், மாலினூர்,
அறிஞ்சிகை   சதுர்வேதிமங்கலம்;   -  வளநாட்டுப் புலியூர்  நாட்டு
...........(ஊரின் பெயர் சிதைந்து விட்டது);

2,   க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுக் குடவாயில்,நாலூர்,மருகல்,
தானத்தொங்கல்,சதுர்வேதி மங்கலம்; - வளநாட்டு முழையூர் நாட்டுக்
குந்தவைச் சதுர்வேதிமங்கலம்;

3,   உய்யக்கொண்டார்   வளநாட்டுத்    தண்டத்தோட்டமான
மும்மடிசோழ சதுர்வேதிமங்கலம்;  -  வளநாட்டுப்  பாம்பூர் நாட்டுத்
திருக்குடமூக்கில்;   -   வளநாட்டு,   அம்பர்  நாட்டு  அம்புறத்தூர்,
அவ்வைநல்லூர்:    -    வளநாட்டு  வெண்ணாட்டுத்   திருமழலை,
கேரளாந்தகச்   சதுர்வேதிமங்கலம்,   வைகலாகிய  வானவன்மாதேவி
சதுர்வேதிமங்கலம்;  -  வளநாட்டுத்  திரைமூர் நாட்டு  ...........(ஊரின்
பெயர்  சிதைந்து  விட்டது)  நல்லூர்  புதுக்குடி, வழகூர், அக்கரூர்; -
வளநாட்டு  விளைநாட்டு   விளை    நகராகிய   நித்த   விநோத
சதுர்வேதிமங்கலம்,  பெருமுளை,  பறியலூர்;  -  வளநாட்டு ஆக்கூர்
நாட்டு    இராசேந்திர   சிம்ம   சதுர்வேதிமங்கலம்,   திருக்கடவூர்,
தலைச்சங்காடு;    -   வளநாட்டுக்  குறும்பூர்நாட்டுக்   காயாக்குடி,
தளிச்சேரியான  பராந்தகசோழ  சதுர்வேதிமங்கலம்,  குறும்பபுறத்தூர்,
திருவிடைக்கழி;

4.   இராசேந்திர     சிங்கவளநாட்டுப்    பொய்கைநாட்டுக் கண்டராதித்த   சதுர்வேதிமங்கலம்,    பெரும்புலியூர்;  -  வளநாட்டு மிறைக்கூற்றத்து காமரவல்லி; - வளநாட்டு  அண்டாட்டுக்கூற்றத்துத் தொழூர்,பராந்தக சதுர்வேதிமங்கலம், - வளநாட்டு இன்னம்பர் நாட்டு ஆதனூர், பழைய வானவன்   மாதேவி   சதுர்வேதிமங்கலம், அசுகூர்; -  வளநாட்டு  மிழலைநாட்டு சேய்ஞலூர், - வளநாட்டு