பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை162

சென்றெழில் ஆதி உலாஅரங் கேற்றிய சேரர்பிரான்
மன்றிடை ஓதுபொன் வண்ணத் தந்தாதி வழங்கிதுவே.


குறிப்புரை: சுற்று - எப்பக்கத்திலும் மன்று, தில்லையம் பலம், பொன்வண்ணத் தந்தாதியாவது, இவ்வாறு வழங்குகின்ற இதுவே' என முடிக்க.

பொன்வண்ணத் தந்தாதி முற்றிற்று

* * *