|
கழ
பாங்கற் கூட்டம்
கழியாக் கழற்றில்லைக்
கூத்தன்
கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும்
பொழிற்கெழி
லாமெங் குலதெய்வமே.
29
2.12 வற்புறுத்தல்
வற்புறுத்தல் என்பது இயலிடங்கூறக்
கேட்ட பாங்கன் நீ சொன்ன கயிலையிடத்தே சென்று இப்பெற்றியாளைக்கண்டு இப்பொழுதே வருவன்;
அவ்வளவும் நீ யாற்றுவாயாதல் வேண்டுமெனத் தலைமகனை வற்புறுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-
30. குயிலைச் சிலம்படிக்
கொம்பினைக்
தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பிற்பைம்
பூம்புனங்
காக்குங் கருங்கட்செவ்வாய்
______________________________________________________________
அழகாம் எம்முடைய நல்லதெய்வம்;
விழியான்பிணை ஆம் - விழிகளாற் பிணையாம்; விளங்கு இயலான் மயில் ஆம் - விளங்கா நின்ற இயலான்
மயிலாம் - மிழற்று மொழியான் கிளியாம் - கொஞ்சு மொழியாற் கிளியாம் எ - று.
இயல் இன்னவென்றும் இடம் கயிலைப்
பொழிலென்றுங் கூறப்பட்டனவாம். முத்தம் - யானைக்கோட்டினும், வேயினும் பிறந்த முத்து. அழுங்கல் - இரக்கம்.
செழுமை - வளமை. மெய்ப்பாடு; உவகை. பாயன்: பாங்கற் குணர்த்தல்.
29
2.12. பெயர்ந்து ரைத்த
பெருவரை நாடனை
வயங்கெழு புகழோன்
வற்புறுத் தியது.
இதன் பொருள் : சிலம்ப - சிலம்பனே; குயிலை - குயிலை;
சிலம்பு அடிக் கொம்பினை - சிலம்படியையுடையதோர் கொம்பை; தில்லை எம் கூத்தப்பிரான் கயிலைச்
சிலம்பில் பைம் பூம்புனம் காக்கும் கரும் கண் செவ்வாய் மயிலை -தில்லைக்கணுளனாகிய எம்முடைய
கூத்தப்பிரானது கயிலையாகிய சிலம்பின்கட் பைம்பூம் புனத்தைக் காக்குங் கரிய கண்ணையுஞ் சிவந்த
வாயையுமுடையதோர் மயிலை; வண் பூங் கொடிகள் பயிலச் சிலம்பு எதிர் கூய்ப்பண்ணை நண்ணும்
பளிக்கு அறை யான் போய் - வனவிய பூவை உடைய
|