|
வ
பாங்கற் கூட்டம்
விடங்கா லயிற்கண்ணி
மேவுங்கொ
லாந்தில்லை யீசன்வெற்பில்
தடங்கார் தருபெரு
வான்பொழில்
நீழலந் தண்புனத்தே.
31
2.14 குறிவழிக்காண்டல்
குறிவழிக்காண்டல் என்பது குறிவழிச்சென்ற
பாங்கன் தன்னை அவள் காணாமல் தானவளைக் காண்பதோரணிமைக் கணின்று, அவன் சொன்ன இடமும்
இதுவே; இயலும் இவையே: இவளும் அவளே யென்று ஐயமறத் தெளியக்காணாநிற்றல். அதற்குச் செய்யுள்
-
32. வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும்
இடையிது வாய்பவளந்
துடிக்கின்ற வரவெற்பன்
சொற்பரி
சேயான் றொடர்ந்துவிடா
_____________________________________________________________
மிகவும் பெரிய பொழிலி
னீழலையுடைய குளிர்ந்த புனத்தின்கண் மேவுமோ மேவாளோ? எ-று.
கொடுங்காலெனச் சந்தநோக்கித்
திரியாது நின்றது. கொடுங் காலுமென வெண்ணினுமமையும். நடுங்க நுடங்குமென்னுஞ் சொற்கள் ஒரு
சொன்னீரவாய் நடுக்குமென்னும் பொருள் பட்டு இரண்டாவதற்கு முடிபாயின. ஐகாரம்: அசைநிலையெனினுமமையும்.
தருவென்பது ஒருவமைவாய்பாடு. தடங்கார் தருபெருவான் பொழிலென்பதற்குக் கார்தங்கும் பொழி லெனினுமமையும்
நிறை-ஐம்பொறிகளையுமடக்குதல். மெய்ப்பாடு: பெருமிதஞ் சார்ந்த மருட்கை. பயன்: உசாவியுணர்தல்.
31
2.14. குளிர்வரை நாடன் குறிவழிச்
சென்று
தளிர்புரை மெல்லடித் தையலைக்
கண்டது.
இதன்
பொருள்: வடிக்கண்
இவை-அவன்கூறிய வடுவகிர் போலுங்கண்களும் இவையே: வஞ்சி அஞ்சும் இடை இது-வஞ்சிக் கொம்பஞ்சு
மிடையும் இதுவே; வெற்பன் சொற்பரிசே-வெற்பன் சொற்பரிசே; வாய் பவளம் துடிக்கின்ற
வா-வாய் பவளந் துடித்தாற் போலத் துடிக்கின்றவாறென்! அதனால்-யான் தொடர்ந்து விடா அடிச்
சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல்
|