பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
182

New Page 1

பாங்கற் கூட்டம்

    மையுடை வாட்கண் மணியுடைப்
        பூண்முலை வாணுதல்வான்
    பையுடை வாளர வத்தல்குல்
        காக்கும்பைம் பூம்புனமே.

48

_____________________________________________________________

    வாணுதலையு மென்றெண்ணினும் அமையும். மெய்ப்பாடு: அழுகை பயன்: ஆற்றாமை நீங்குதல்

48

பாங்கற் கூட்ட முற்றிற்று.