வ
இருவருமுள்வழி அவன் வரவுணர்தல்
வில்லிலன் நாகத் தழைகையில்
வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
வானிச்
சுனைப்புனமே.
60
5. 2 அறிவுநாடல்
அறிவு நாடல் என்பது இவன் யாவனோவென்
றையுறா நின்ற தோழி பேராராய்ச்சியளாதலின், அவன் கூறியவழியே நாடாதுவந்து தங்களிடைக்கே முடிதலின்,
இவ்வையர்வார்த்தை இருந்த வாற்றான் ஆழமுடைத்தாயிருந்த தென்று அவனினை வறியா நிற்றல். அதற்குச்
செய்யுள்-
61. ஆழமன் னோவுடைத் திவ்வையர்
வார்த்தை யனங்கன்நைந்து
வீழமுன் னோக்கிய வம்பலத்
தான்வெற்பி
னிப்புனத்தே
_____________________________________________________________
வேட்டை-மெய் ஓர் சொல் இலன்;
கண்டவாற்றான் மெய்யாயிருப்பதொரு சொல்லையு முடையனல்லன்-கற்ற வா ஆ; இவன் பொய்யுரைப்பக்
கற்றவாறு என்! பொய்யுரைத்து வறிது போவானுமல்லன்-இச் சுனை புனம் கடவான்; ஈண்டொரு குறையுடையான்போல
இச்சுனைப் புனத்தைக் கடவான்-இவன் யாவன் கொலாம்; இவன்யாவனோ? எ-று.
வினா வென்பது; ஆகுபெயர். ஆ; வியப்பின்கட்குறிப்பு.
எல்லியன் ஆகத்தென்று பாடமோதி, ஆகத்தொளியில னெனவுரைப் பாருமுளர். வினாய் என்பது பாடமாயின்,
வாராநின்ற வென ஒருசொல்வருவித்து முடிக்க, வினாய்க் கடவானென்று, கூட்டுவாருமுளர். தையல்-புனையப்படுதல்.
மெய்ப்பாடு; மருட்கை. பயன்; உசாவி ஐயம் தீர்தல். 60
5.2. வெற்பன் வினாய சொற்பத நோக்கி
நெறிகுழற் பாங்கி யறிவு நாடியது.
இதன் பொருள்: முன்
அநங்கன் நைந்து வீழ நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இப் புனத்து-முற்காலத்து அனங்கன்
|