பங
சேட் படை
பங்கம் பலவன் பரங்குன்றிற்
குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச்
சிறுமியெந் தேமொழியே.
100
12.12 நகையாடிமறுத்தல்
நகையாடி மறுத்தல் என்பது இவள் குலமுறைகிளத்தலான்
மறுத்துக் கூறியவாறன்றென மனமகிழ்ந்துநிற்ப, இனியிவனாற்றுவானென உட்கொண்டு, பின்னுந்தழையெதிராது;
எம்மையன் மாரேவுங்கண்டறிவேம்; இவ்வையர் கையிலேப்போலக் கொலையாற்றிண்ணியது கண்டறியேமென
அவனேவாடல் சொல்லி நகையொடு மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
101. சிலையொன்று வாணுதல்
பங்கன்சிற்
றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத் தெம்மையர்
எய்கணை மண்குளிக்குங்
___________________________________________________________
குளிர்நாட்டினை நீ - பூந்தாதையுடைய
பழனத்துக்கிடந்து விளங்குங் குளிர்ந்த நாட்டினுள்ளாய்நீ; எம் தேமொழி - எம்முடைய தேமொழி;
உமை கூர் பங்கு அம்பலவன் பரங்குன்றில் உமை சிறந்த பாகத்தை உடைய அம்பலவனது பாங்குன்றிடத்து
- குன்று அன்ன மா பதைப்பச் சிங்கம் திரிதரும் சீறூர்ச் சிறுமி; மலைபோலும் யானைகள் நடுங்கச்
சிங்கங்கள் வேட்டந்திரியுஞ் சீறூர்க்கணுள்ளாள் ஓர் சிறியாள்; அதனால் எம்மோடு நீ
சொல்லாடுதல் தகாது எ-று.
நாட்டினை யென்பதற்கு நாட்டையிடமாகவுடையையென
இரண்டாவதன் பொருள்பட உரைப்பினுமமையும். பரங்குன்றிற் சீறூரெனவியையும். பெருங்காட்டிற் சிறுகுரம்பை
யென்பது போதர, சிங்கந் திரிதரு சீறூரென்றாள். மெய்ப்பாடும் பயனும் அவை.
100
12.12 வாட்டழை யெதிராது
சேட்படுத் தற்கு
மென்னகைத் தோழி யின்னகை
செய்தது.
இதன் பொருள்: சிலை
ஒன்று வாணுதல் பங்கன் - சிலையை யொக்கும் வாணுதலையுடையாளது கூற்றையுடையான்; சிற்றம்பலவன் -
சிற்றம்பலவன்; கயிலை மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய்கணை மண் குளிக்கும்-அவனது கயிலைக்கண்
மலையை
|