New Page 1
சேட் படை
கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
ருங்கொழும் போதுகளும்
இக்குன்றி லென்றும் மலர்ந்தறி
யாத வியல்பினவே.
103
12.15 இளமை கூறிமறுத்தல்
இளமை கூறி மறுத்தல் என்பது அவளது
வடிவுக்கஞ்சி மலர்ந்தறியாவென்றதல்லது மறுத்துக்கூறியவாறன்று; சிறப்பின்மை கூறியவாறென உட்கொண்டு,
சிறப்புடைத் தழைகொண்டு செல்ல, அதுகண்டு, குழலும் முலையுங் குவியாத குதலைச் சொல்லிக்கு நீ
சொல்லுகின்ற காரியம் சிறிதுமியைபுடைத் தன்றென அவளதிளமை கூறி மறுத்துரையாநிற்றல். அதற்குச்
செய்யுள்-
104. உருகு தலைச்சென்ற
வுள்ளத்தும்
அம்பலத் தும்மொளியே
பெருகு தலைச்சென்று நின்றோன்
பெருந்துறைப்
பிள்ளைகள்ளார்
_____________________________________________________________
இவளது விளங்காநின்ற வடிவையஞ்சி;
கொக்கும் சுனையும் - மாக்களுஞ் சுனைகளும்; குளிர் தளிரும் கொழும் போதுகளும் - குளிர்ந்த தளிர்களுங்
கொழுவிய போதுகளும்; இக்குன்றில் என்றும் மலர்ந்து அறியாத இயல்பின-இக்குன்றில் எக்காலத்தும்
விரிந்தறியாத தன்மையையுடைய; அதனால் ஈண்டில்லாத இவற்றை யாமணியிற் கண்டார் ஐயுறுவர் எ-று.
தளிர்மலர்ந்தறியாத வென்னுஞ்
சினைவினை முதன்மேலேறியும், போது மலர்ந்தறியாத வென்னும் இடத்துநிகழ்பொருளின் வினை இடத்துமேலேறியும்
நின்றன.
103
12.15. முளையெயிற் றரிவை
விளைவில ளென்றது.
இதன் பொருள்:
உருகுதலைச் சென்ற உள்ளத்தும்
- அன்பருடைய உருகுதலையடைந்த உள்ளத்தின்கண்ணும்; அம்பலத்தும் - அம்பலத்தின் கண்ணும்; ஒளி
பெருகுதலைச் சென்று நின்றோன் - இரண்டிடத்துமொப்ப ஒளிபெருகுதலையடைந்து நின்றவனது;
|