ச
பகற்
குறி
சிறுகால் மருங்குல் வருந்தா
வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்கரி
யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே.
126
13.12 தனிகண்டுரைத்தல்
தனிகண்டுரைத்தல் என்பது தலைமகளை
யாயத்துய்த்துத் தலைமகனுழைச் சென்று, இஃதெம்மூர்; இதன்கண் யாமருந்துந் தேனையுங் கிழங்கையு
நீயுமருந்தி, இன்றெம்மோடுதங்கி, நாளை நின்னூருக்குப் போவாயாகென உலகியல் கூறுவாள் போன்று,
வரைவுபயப்பக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
127. தழங்கு மருவியெஞ்
சீறூர்
பெரும இதுமதுவுங்
கிழங்கு மருந்தி இருந்தெம்மொ
டின்று கிளர்ந்துகுன்றர்
__________________________________________________________
மலர்க்கொத்துக்களை;
அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன்-வண்டுகணிறைந்த மலரையுடைய நின்னைம்பாற்கண் நிறைய
வணிந்தேன்; தோகை - தோகையையொப்பாய்; சிறு கால் மருங்குல் வருந்தாவகை-சிறியவிடத்தையுடைய
மருங்குல் வருந்தாவண்ணம்; தொல் ஆயம் மெல்லப் புகுக - பழையதாகிய ஆயத்தின்கண் மெல்லப்
புகுவாயாக எ-று.
அறுகானிறை மலரை யணிந்தே னென்றும்,
மலர்க் கொத்துக்களை யுடைய தோகாயென்றும், உரைப்பாருமுளர். நிறைய வென்பது குறைந்து நின்றது.
காலென்னுஞ்சினை பிறர்க்கரியோ னெனத்தன் வினைக்கேலா வெழுத்துக்கொண்டது. இவையிரண்டற்கும்
மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றாமை நீக்குதல்.
126
13.12. வேயோத்த தோளியை
ஆயத் துய்த்துக்
குனிசிலை யண்ணலைத் தனிகண்டு
ரைத்தது.
இதன் பொருள்: பெரும
- பெரும; தழங்கும் அருவி இது எம் சீறூர்-தழங்காநின்ற அருவியையுடைய விஃதெமது சீறூர்; மதுவும் கிழங்கும்
அருந்தி இன்று எம்மொடு இருந்து - இதன்கண் யாமருந்துந் தேனையுங் கிழங்கையு நீயுமருந்தி இன்றெம்மோடுதங்கி;
குன்றர்
|