வ
பகற்
குறி
வானுந்து மாமதி வேண்டி
அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயுந்
தளர்ந்தனை நன்னெஞ்சமே.
147
______________________________________________________________
தளர்ந்தனை-நீயுந் தளர்ந்தாய்;
நானும் தளர்ந்தனன்-நீயவ்வரும் பொருள்விரும்புதலான் யானுந்தளர்ந்தேன் எ-று.
தேனையுமிழுமாமலையெனினு மமையும்.
மழவை நெஞ்சத்திற்கேயன்றித் தலைமகற்குவமையாக வுரைப்பினு மமையும். நெஞ்சத்தைத் தன்னோடுபடுத்தற்கு
நன்னெஞ்சமெனப் புனைந்து கூறினான். இது தலைமகளை இற்செறிவிக்கின்றகாலத்து ஆற்றானாகிய
தலைமகன் றோழிகேட்பத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. மன்னுமோவும்; அசைநிலை. பதி - தலைமகன்.
இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
147
பகற்குறி முற்றிற்று.
|