| வ 
பகற்
குறி 
    வானுந்து மாமதி வேண்டிஅழுமழப் போலுமன்னோ
 நானுந் தளர்ந்தனன் நீயுந்
 தளர்ந்தனை நன்னெஞ்சமே.
 
147 
______________________________________________________________ 
தளர்ந்தனை-நீயுந் தளர்ந்தாய்;
நானும் தளர்ந்தனன்-நீயவ்வரும் பொருள்விரும்புதலான் யானுந்தளர்ந்தேன் எ-று.
 தேனையுமிழுமாமலையெனினு மமையும்.
மழவை நெஞ்சத்திற்கேயன்றித் தலைமகற்குவமையாக வுரைப்பினு மமையும். நெஞ்சத்தைத் தன்னோடுபடுத்தற்கு
நன்னெஞ்சமெனப் புனைந்து கூறினான். இது தலைமகளை இற்செறிவிக்கின்றகாலத்து ஆற்றானாகிய
தலைமகன் றோழிகேட்பத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. மன்னுமோவும்; அசைநிலை. பதி - தலைமகன்.
இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
 
147 
பகற்குறி முற்றிற்று. |