சு
இரவுக் குறி
சுனைவளர் காவிகள் சூடிப்பைந்
தோகை துயில்பயிலுஞ்
சினைவளர் வேங்கைகள்
யாங்கணின்
றாடுஞ் செழும்பொழிலே.
154
14.8 இரவுக்குறியேற்பித்தல்
இரவுக்குறி யேற்பித்தல் என்பது
தலைமகனுக்குக் குறியிடங் கூறித் தலைமகளுழைச் சென்று, அந்திக்காலத் தோரலவன் றன்பெடையோடு
பயிலக்கண்டு ஒருபெரியோன் வருத்தமிக்குச் சென்றான்; அதற்குப்பின் அவன் சேர்துயிலறிந்திலேனெனத்
தோழி அவனதாற்றாமைகூறித் தலைமகளை யிரவுக்குறி யேற்பியாநிற்றல். அதற்குச் செய்யுள்-
155. மலவன் குரம்பையை
மாற்றியம்
மால்முதல் வானர்க்கப்பாற்
செலவன்பர்க் கோக்குஞ்
சிவன்தில்லைக்
கானலிற் சீர்ப்பெடையோ
______________________________________________________________
படாத்தையுடைய வம்பலத்தரன்பாதங்களை;
விண்ணோர் புனைவளர் சாரல் பொதியின்மலை - விண்ணோர் பரவுதற்கிடமாகிய வளருஞ் சாரலையுடைய
பொதியின்மலைக்கண்; பொலி சந்து அணிந்து-பொலியுஞ் சந்தனச் சாந்தையணிந்து; சுனைவளர்
காவிகள் சூடி-சுனைக்கண் வளருங் காவிகளைச் சூடி; யாங்கள் நின்று ஆடும் செழும்பொழில்-யாங்கணின்றாடும்
வளவியபொழில்; பைந்தோகை துயில் பயிலும் சினை வளர் வேங்கைகள்-பசிய மயில்கள் துயில்செய்யுங்
கோடுவளரும் வேங்கைப் பொழில் எ-று.
என்றது சந்தனச் சாந்தணிந்து
சுனைக்காவிசூடி வேங்கைப் பொழிற்கண் நீவந்துநின்று நின்வரவறிய மயிலெழுப்பு வாயாகவென்றவாறு;
மெய்ப்பாடு: அது. பயன்: இரவுக்குறியிட முணர்த்துதல்.
154
14.8. அரவக்கழலவ னாற்றானென
இரவுக்குறி யேற்பித்தது.
இதன் பொருள்:
மல வன் குரம்பையை மாற்றி-மலங்களையுடைய வலிய யாக்கையாகிய குரம்பையைமாற்றி; மால் முதல்
|