ற
ஒருவழித் தணத்தல்
றாழி திருத்திச்
சுழிக்கணக்
கோதிநை யாமலைய
வாழி திருத்தித் தரக்கிற்றி
யோவுள்ளம்
வள்ளலையே.
186
15.7 சுடரொடுபுலம்பல்
சுடரொடு புலம்பல் என்பது
கூடலிழைத்து வருந்தாநின்ற தலைமகள், துறைவர்போக்கும் அவர் சூளுறவும் என்னை வருத்தா நின்றன:
அதன்மேல் நீயுமேகாநின்றாய்; யானினியுய்யுமா றென்னோ வெனச் செல்லாநின்ற சுடரொடு புலம்பாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
187. கார்த்தரங் கந்திரை
தோணி
சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்தரங் கந்துறை
மானுந்
துறைவர்தம்
போக்குமிக்க
______________________________________________________________
திருத்தி
வள்ளலைத் தரக்கிற்றியோ - அவ னுள்ளத்தை நெகிழ்த்து வள்ளலையீண்டுத்தரவல்லை யாயின் யானிரக்கின்றேன்
எ-று.
முதற்கணாழி: ஆகுபெயர்.
ஆழிதிருத்தும் புலியூரென்பதற்குப் பிறவுமுரைப்ப. திரைவந்து பெயரும் பெருமணலடைகரையைப் பின்னினையாத
கொடியோர் இனிவருதல் யாண்டைய தென்னுங் கருத்தான், ஆழிதிருத்து மணற்குன்றி னீத்தகன்றாரென்றாள்.
ஐயவென்றது கூடற்றெய்வத்தை. நீடலந்துறை யென்பதற்குக் கமழலந்துறைக் குரைத்தது (தி. 8 கோவை
பா. 88) உரைக்க.
186
15.7. குணகட லெழுசுடர் குடகடற்
குளிப்ப
மணமலி
குழலி மனம்புலம் பியது.
இதன் பொருள் : கார்த்
தரங்கம்-கரியதிரையும்; திரை தோணி-திரையாநின்றதோணியும்; சுறா-சுறாவும்; மீன் எறிவோர்-மீனெறிவோரும்;
கடல்-கடலும்; போர்த் தரு அங்கம் - போரைத்தரு மங்கங்களையும்; துறை-அக்களத்தையும்; மானும்
துறைவர் போக்கும்-ஒக்குந் துறையையுடையவரது பிரிவும்; மிக்க தீர்த்தர் அங்கன் தில்லை பல்
பூம் பொழில் செப்பும் வஞ்சினமும்-சிறந்த தூயோராகிய அரியயர்களுடைய வென்பையணிந்தவனது
|