அ
உடன் போக்கு
அடித்தே ரலரென்ன அஞ்சுவன்
நின்ஐய ரென்னின்மன்னுங்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
விண்தோய் கனவரையே.
216
16.24 அயர்வகற்றல்
அயர்வகற்றல் என்பது அடலெடுத்துரைத்து
அச்சந் தீர்த்துக்கொண்டு போகாநின்றவன், இத்துன்பக்கடறு கடந்து சென்று இப்பொழுதே நாமின்பப்பதி
காணப் புகாநின்றேம்; இனி நமக்கொரு குறைவில்லை யெனத் தலைமகளது வழிவருத்தந் தீரக் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
217. முன்னோ னருள்முன்னும்
உன்னா
வினையின் முனகர் துன்னும்
இன்னாக் கடறிதிப்
போழ்தே
கடந்தின்று காண்டுஞ்சென்று
________________________________________________________________
கண்டிடிரென்பதூஉம் பாடம். மன்னுங்கடி
யென்பதற்கு வண்டென வொருசொல் வருவித்துரைக்க. வரிசிலையவர் வருகுவரென - வரிசிலையவர் வாராநின்றார்
இவர் யாவரென. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தன்வலியுணர்த்தி யாற்றுவித்தல். இடைச்சுரத்து
அவடமரெதிர்படை தொடர்ந்து நிற்ப வழிவருவார் விலக்கி வரைவித்துக்கொடுப்ப. என்னை
“இடைச்சுர மருங்கி னவடம ரெய்திக்
கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்கஞ
ரெய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட
வப்பாற்பட்ட வொருதிறத் தானும்”
(தொல். அகத்திணையியல் - 41)
என்றார் தொல்காப்பியனார். 216
16.24. இன்னல்வெங்கடத் தெறிவேலவன்
அன்னமன்னவள் அயர்வகற்றியது.
இதன் பொருள்: முன்னோன்
அருள் முன்னும் முன்னா - எல்லார்க்கும் முன்னாயவனதருளை முற்பிறப்பின்கண்ணு நினையாத; வினையின்
முனகர் துன்னும் இன்னாக் கடறு இது இப்போழ்தே கடந்து - தீவினையையுடைய நீசர் சேருந் துன்பத்தைச்
|