கட
உடன் போக்கு
கடலையுற் றாரின் எறிப்பொழிந்
தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப்
பாரில்லை
இன்றிக் கடுஞ்சுரமே.
218
______________________________________________________________
உற்று ஆர் குழல் வாடினள் - மெல்லிய
பூவினிதழைப் பொருந்தி நிறைந்த குழலையுடையாள் வழிவந்த வருத்தத்தால் வாடினாள்; மன்னு சிற்றம்பலவர்க்கு
அடலை உற்றாரின் - நிலைபெற்ற சிற்றம்பலத்தை யுடையவர்க் காட்படுந்தன்மையைப் பொருந்தினவர்க
ளல்லாரைப்போல; எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கிக் கடலை உற்றான் -விளக்கமொழிந்து
அவ்விடத்து அருக்கன்றன் கதிர்களை,ச் சுருக்கிக் கடலைச் சென்றுற்றான்; இக் கடுஞ்சுரம் இன்று
கடப்பார் இல்லை - இக்கடிய சுரத்தை யிப்பொழுது கடப்பாருமில்லை; அதனாலீண்டுத் தங்குவாயாக
எ-று.
வேடரொடு சாராத நன்மக்கள்
இவர்க்கணியராதலின், அவரை உற்றா ரென்றார். வேடரி லுற்றாரில்லையென்று நன்றி செய்யாரென்பது
பயப்பவுரைப்பினுமமையும். மடலென்றது தாழம்பூ மடலையென்பாருமுளர். சிற்றம்பலவர்க்கென்னு நான்கனுருபு
பகைப்பொருட்கண் வந்தது. அருக்கன் பெருக்கி யென்றும் பெருகி யென்றும் பாடமாயின், கெடுதலை மங்கலமரபிற்
கூறிற்றென்க.
218
|