|
மன
உடன் போக்கு
மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
தான்பெறு மாறுமுண்டேல்
உன்னுங்கள் தீதின்றி
யோதுங்கள்
நான்மறை யுத்தமரே.
236
16.44 சுவடுகண்டறிதல்
சுவடுகண்டறிதல் என்பது சோதிடம்
பெற்றுச் செல்லா நின்றவள், இம்முரம்பின்கட் கிடந்த இவை தீவினையே னெடுத்து வளர்த்த மாணிழை
சீறடி; உவை அக்கள்வ னடியாமெனச் சுவடு கண்டறியாநிற்றல். அதற்குச் செய்யுள்-
237. தெள்வன் புனற்சென்னி
யோன்அம்
பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன்
செய்வினை யேனெடுத்த
______________________________________________________________
தான் பெறுமாறும் உண்டேல் - நிலைபெற்ற
கடிமலரையுடைய கூந்தலை யுடையாளை இன்னுந் தான் பெறுமாறு முண்டாயின்; நால்மறை உத்தமரே-நான்மறையையுடைய
தலைவீர்; உன்னுங்கள் - நும் முள்ளத்- தானாராய்மின்கள்; தீது இன்றி ஓதுங்கள்-ஆராய்ந்து குற்றந்தீரச்
சொல்லுமின்கள் எ-று.
அருளாற் பெறுமாறுமுண்டேலென வியையும்.
தேவர் சென்றிரப்ப நஞ்சை நினைத்தலுங் கைம்மலர்க்கண் வந்திருந்த தாகலின், கருதப் படும் வெவ்விட
மெனினுமமையும். யாங்கடியயரத் தான் கடிமலர்க் கூந்தலைப் பெறுமாறு முண்டேலென்றுரைப்பினுமமையும்.
இப் பொருட்குத் தானென்றது தலைமகனை தீதின்றியுன்னுங்களெனினுமமையும். உய்த்துணர்வோரை-வெளிப்படாத
பொருளையேதுக்களாலுணர்வோரை. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: மருட்கை. பயன்: எதி்ர்காலச் செய்கை
யுணர்தல்.
236
16.44. சுவடுபடு கடத்துச்
செவிலிகண் டறிந்தது.
இதன் பொருள்: தெள்
வன் புனல் சென்னியோன் அம்பலம் சிந்தியார் இனம் சேர் - தெள்ளிய பெரியபுனலையுடையத்தாகிய
|