அரம
வரைவு முடுக்கம்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந்
தோன்றுமிக் குன்றிடத்தே.
251
17.3 உள்ளது கூறிவரைவு கடாதல்
உள்ளது கூறி வரைவுகடாதல் என்பது
பெரும்பான்மை கூறி மறுத்த தலைமகனுக்கு, இவ்விடம் எந்தையது முற்றூட்டு; எமக்குற்றார் குறவரே; எம்மைப்பெற்றாளுங்
கொடிச்சியே; யாங்களும் புனங்காப்போஞ்சிலர்; நீ வரைவு வேண்டாமையின் எம்மைப் புனைந்துரைக்கவேண்டுவதில்லையெனப்
பின்னும் வரைவு தோன்றத் தோழி தங்களுண்மை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
252. சிறார்கவண் வாய்த்த
மணியிற்
சிதைபெருந் தேனிழுமென்
றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில்
உந்து மிடமிதெந்தை
________________________________________________
என்றது அவளை யெட்டவுஞ் சுட்டவும்
படாத தெய்வமென் றிருத்தலான், அவள் வாழு மிடத்தை அரம்பையரிடமென்றே கருதுவல், அன்றாயி
னுரையென வரைவுடம்படாது கூறியவாறு. மெய்ப்பாடு: மருட்சி. பயன்: இரவுக்குறியிடமுணர்த்துதல்.
251
17.3. இன்மை யுரைத்த மன்ன
னுக்கு
மாழை நோக்கி தோழி யுரைத்தது.
இதன் பொருள்: சிறார்
கவண் வாய்த்த மணியின் சிதை பெருந்தேன்-சிறார்கையிற் கவண் தப்பாமல் அதுவிட்ட மணியாற்
சிதைந்த பெருந்தேன்; இழு மென்று-இழுமென்னு மோசையை யுடைத்தாய்; இறால் கழிவுற்று எம் சிறுகுடில்
உந்தும் இடம் இது-இறாலினின்றுங் கழிதலையுற்று எமது சிறு குடிலைத் தள்ளுமிவ்விடம்; எந்தை உறாவரை-எந்தையது
முற்றூட்டு; உற்றார் குறவர்-எமக்குற்றார் குறவர்; பெற்றாளும் கொடிச்சி-எம்மைப்பெற்றாளுங்
கொடிச்சியே; உம்பர் பெறா அருள் அம்பலவன் மலைப்பெரும் புனம் காத்தும்-யாமும் தன்னன்பரல்லது
உம்பர்பெறாத வருளையுடைய அம்பலவனது மலைக்கட் பெரும்புனத்தைக்காத்தும்; அதனால் நீயிர்
|