மன
வரை பொருட் பிரிதல்
மன்றங் கிடைமரு தேகம்பம்
வாஞ்சியம் அன்னபொன்னைச்
சென்றங் கிடைகொண்டு வாடா
வகைசெப்பு தேமொழியே.
268
________________________________________________________________
யுடைய சுரத்தையுங் கடந்துபோய்,
உமர் கூறும் நிதி கொணர்ந்து-நுமர்சொல்லு நிதியத்தைத் தேடிக்கொணர்ந்து; நும்மையும் வந்து
மேவுவன்-நும்மையும் வந்து மேவுவேன்; தேமொழியே - தேமொழியினையுடையாய்; சென்று-நீ சென்று; அம்பலம்
சேர் மன்தங்கு - அம்பலத்தைச் சேர்ந்த மன்னன்றங்கும்; இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்ன
பொன்னை-இடைமருது ஏகம்பம் வாஞ்சியமாகிய இவற்றை யொக்கும் பொன்னை; இடை கொண்டு வாடாவகை
- இடைகொண்டு வாடாத வண்ணம்; அங்குச் செப்பு-அவ்விடத்துச் சொல்ல வேண்டுவன சொல்லுவாயாக
எ-று.
குன்றக்கிடையென்பது மெலிந்து
நின்றதெனினுமமையும். நும்வயி னென்பதூஉம் பாடம். எண்ணப்பட்டவற்றோடு படாது அம்பலஞ் சேர் மன்னனெனக்
கறியவதனால், அம்பலமே யவர்க்கிட மாதல் கூறினார். இடைகொண் டென்புழி இடை காலம். மெய்ப்பாடு:
அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன்: வரைபொருட் பிரியுந் தலைமகன் ஆற்றுவித்தல்.
268
|