பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
512

ஆனந

மணஞ் சிறப்புரைத்தல்

    ஆனந்த வெள்ளத் தறைகழ
        லோனருள் பெற்றவரின்
    ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்
        றாதிவ் வணிநலமே.

307

வனதருளைப் பெற்றவரின்பம் போல; ஆனந்த வெள்ளம் வற்றாது -இவ்வின்ப வெள்ளமும் ஒருகாலத்துங் குறைவு படாது; இவ்வணிநலம் முற்றாது - இவ்வணிநலமு முதிராது எ-று.

    இவை யைந்திற்கும் மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். 

307

மணஞ்சிறப்புரைத்தல் முற்றிற்று.