| ஆனந 
மணஞ் சிறப்புரைத்தல் 
    ஆனந்த வெள்ளத் தறைகழலோனருள் பெற்றவரின்
 ஆனந்த வெள்ளம்வற்
றாதுமுற்
 றாதிவ் வணிநலமே.
 
307 
வனதருளைப் பெற்றவரின்பம் போல;
ஆனந்த வெள்ளம் வற்றாது -இவ்வின்ப வெள்ளமும் ஒருகாலத்துங் குறைவு படாது; இவ்வணிநலம் முற்றாது
- இவ்வணிநலமு முதிராது எ-று.
 இவை யைந்திற்கும் மெய்ப்பாடு:
உவகை. பயன்: மகிழ்தல்.
 
307 
மணஞ்சிறப்புரைத்தல் முற்றிற்று. |