New Page 1
வேந்தற் குற்றுளிப் பிரிவு
டொருங்கு வளைக்கரத் தானுண
ராதவன் தில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை
நீடிய வைகலுமே.
331
_______________________________________________________________
வைகற்கண்ணும்; கருங்குவளைக் கடிமா
மலர் முத்தம் கலந்து இலங்க நின்று - கண்ணாகிய கருங்குவளையது புதியபெரியமலர் கண்ணீராகிய முத்தத்தைக்
கலந்து விளங்க நின்று; நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற் றிலள் - நெருங்கின வளையையுடைய இக்கிளியை
யொப்பாள் ஒரு காலமு மென்னைவிட்டு நீங்கிற்றிலள்; அதனாற் பிரிவில்லை எ-று.
வைகலுமென்பதற்கு வைகறோறு மென்றுரைப்பாருமுளர்.
மெய்ப்பாடும்: பயனும் அவை.
331
வேந்தற்குற்றுழிப்பிரிவு
முற்றிற்று.
|