பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
566

New Page 1

பொருள் வயிற் பிரிவு

    குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென்
        அங்கத் திடைக்குளிப்பத்
    துயின்மன்னு பூவணை மேலணை
        யாமுன் துவளுற்றதே.

351

_____________________________________________________________

இம்மானென்றது, பிரிதற்கரிய வித்தன்மைய ளென்றவாறு. எல்லாமென்பது முழுதுமென்னும் பொருள்பட நிற்பதோருரிச் சொல். பன்மையொருமை மயக்கமென்பாருமுளர். மெய்ப்பாடும், பயனும் அவை. பயன்: மகிழ்வித்தலுமாம்.

351