ம
பரத்தையிற்
பிரிவு
மனைபுகல் கண்ட வாயிலவர் கூறன்
முகமலர்ச்சி கூறன் முனிவ தென்னெனக்
காலநிகழ் வுரைத்தல் கலவி யெய்தலை
யெடுத்துரைத் தல்லொடு கலவி
கருதிப்
புலத்தல் குறிப்பறிந்து புலந்தமை
கூறல்
வாயிலவர் வாழ்த்தல் புனல்வர
வுரைத்த
றேர்கண்டு மகிழ்தல் சேடியர் விழவிற்
றம்மு ளுரைத்த றன்னை வியத்த
னகைத்துரைத் தல்லொடு நாண்கண்டுரைத்தல்
பாணன்வர வுரைத்தல் பாங்கியியற்
பழித்த
லுழையரியற் பழித்த லொண்ணுத லாளவற்
கியற்பட மொழித லியல்புநினைந்
துரைத்தல்
வாயில் பெறாது மகன்றிற நினைதல்
வாயிற்க ணின்று தோழிக் குரைத்தல்
வாயில் வேண்டத் தோழி கூறன்
மன்னிய தோழி வாயில் வேண்டன்
மனையவர் மகிழ்தல் வாயின் மறுத்தல்
பாணனொடு வெகுடல் பாணன் புலத்தல்
விருந்தொடு செல்லத் தணிந்தமை
கூற
லூட றணிவித்த லணைந்தவழி யூடல்
புனலாட்டு வித்தமை கூறிப் புலத்தல்
கலவி கருதிப் புலவி புகறன்
மிகுத்துரைத் தூடல் விறல்வேற்
காளை
யூட னீட வாடி யுரைத்த
றுனியொழிந் துரைத்த றுகளொன்
றில்லாப்
______________________________________________________________
கூறல், வாயிலவர் வாழ்த்தல்,
புனல் வரவு உணர்த்தல், தேர்வரவு கண்டு மகிழ்ந்து கூறல், புனல்விளையாட்டிற்றம்முளுரைத்தல், தன்னை
வியந்துரைத்தல், நகைத்துரைத்தல், நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல், பாணன்வரவுரைத்தல், தோழியியற்பழித்தல்,
உழையரியற்பழித்தல், இயற்படமொழிதல், நினைந்து வியந்துரைத்தல், வாயில்பெறாது மகன்றிறநினைதல்,
வாயிற்கணின்று தோழிக் குரைத்தல், வாயில் வேண்டத் தோழி கூறல், தோழி வாயில் வேண்டல்,
மனையவர் மகிழ்தல், வாயில் மறுத்துரைத்தல், பாணனொடு வெகுடல், பாணன்புலந்துரைத்தல், விருந்தொடு
|